k sivan

img

சந்திரயான் 2 செயற்கைக்கோள் ஜூலை 15-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் தகவல்

சந்திரயான் 2 செயற்கைக்கோள், வரும் ஜூலை 15-ஆம் தேதி அதிகாலை 02.51 மணிக்கு, விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த செயற்கைக்கோளின் புகைப்படத்தை இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

;